doc one max

img

உஸ்பெகிஸ்தானில் இந்தியாவின் மருந்து உட்கொண்ட 18 குழந்தைகள் பலி!

உஸ்பெகிஸ்தானில் இந்திய நிறுவனத்தின் இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவித்த அந்நாட்டு அரசு அம்மருந்துக்கு தடை விதித்துள்ளது.